ஒவ்வொரு முறையும் இஸ்ரேலினால் பாலஸ்தீனம் தாக்கப்படும்போது இஸ்ரேலிய உற்பத்திகளை பகிஷ்கரிப்போம் என்ற கோஷம் ஒலிப்பதும் பிறகு மறைவதும் சகஜமாகிவிட்டது.
இஸ்ரேலிய பொருட்களை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்கவும்தான் செய்கின்றனர். ஆயினும், இஸ்ரேலின் அடாவடித்தனம் குறைந்தபாடில்லை. ஏனெனில், இதனால் ஏற்படும் நட்டத்தை அமெரிக்கா ஈடு செய்துவிடும்.
ஆகவே இந்த பகிஷ்கரிபுக்களால் ஜியோனிச நாய்களை வழிக்குக்கொண்டுவர முடியாது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.
இஸ்ரேலை மட்டுமல்ல இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே என்பது இஸ்லாத்தின் எதிரிகளுக்குப் புரிகிறது, ஆகவேதான், இவர்கள் ஷியா, சுன்னி பிரிவினைக்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இது எமது முஸ்லிம்களுக்கு புரியவில்லையே என்பதை நினைக்கும்போது வேதனையாய் இருக்கின்றது.
No comments:
Post a Comment