Saturday, May 4, 2019

பௌத்த மதஸ்தலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்

அமேரிக்கா, முஸ்லிம் நாடுகளை அழிக்கும் தமது தேவையை நிறைவேற்ற தமது பிரஜைகளில் சிலரை இழந்தாவது முஸ்லிம்கள் மீது பழியைப் போடத் தயங்குவதில்லை.
அதுபோல், இங்குள்ள சில முஸ்லிம் விரோத இன வெறியர்களும் நடந்துகொள்ளக் கூடும். ஆகவே பௌத்த மதஸ்தலங்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், குறிப்பாக வெசாக் பண்டிகை தினங்களில்.

No comments:

Post a Comment